Total Pageviews

Tuesday, December 13, 2011

தீர்ப்பைத் தமிழில் தர வேண்டும் - சசிகலா

 

சசிகலா மற்றும் அவரது உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகிய மூவர் மீதும் வருமானத்திற்குக் கூடுதலாகச் சொத்துக் குவித்ததாக வழக்குத் தொடரப்பட்டு அது கர்நாடாகவின் பெங்களூர் தனிநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

அந்த வழக்கு கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 08) அன்று நீதிமன்றம் வந்தது. அப்போது சசிகலாவின் வழக்கறிஞர் சந்தானக் கோபாலன் நீதிபதியிடம் சசிகலாவிற்கு அளிக்கப்பட்ட வினாக்களைத் தமிழில் மொழிபெயர்த்து தரக்கோரினார்.

இந்நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வழக்கின் மீதான தீர்ப்பு நாளை அளிக்கப்படுவதாகத் தெரிகிறது. அந்தத் தீர்ப்பைத் தமிழில் வழங்க வேண்டும் என்று சசிகலா வேண்டியுள்ளார்.

No comments:

Post a Comment

Popular Posts

Pages

Popular Posts