Total Pageviews

Friday, October 28, 2011

தேவர் இனத்தின் சமூக நல்லினக்கணம்: குணத்தால் மனத்தால்...

 
 
வ.உ.சியும் தேவரும்

மேலே நிற்பவர்கள் இடமிருந்து வலம்: சோமசுந்தர பாரதியார், சத்தியமூர்த்தி, குருசாமி முதலியார்,வேதநாயகம்பிள்ளை.
நாற்காலியில் அமர்ந்திருப்பவர்கள்: வரதராஜுலு நாயுடு, வ.உ.சிதம்பரம்பிள்ளை, பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்.
கீழே அமர்ந்திருப்பவர்கள்: முத்துச்சாமி ஆசாரி, சீனிவாசன், கர்ம வீரர் காமராஜர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1 comment:

  1. முதல் படத்தில் இருப்பது தேவரும் வ.உ.சிதம்பரம் பிள்ளையும் கிடையாது. அது நிரூபிக்கப்பட்டது. எனவே தயவுசெய்து அந்தப் படத்தை எடுத்து விடுங்கள். அந்த கால கட்டங்களில் உள்ள தேவரின் புகைப்படங்களை ஒப்பிட்டுப்பார்த்தால் அந்த உண்மை புரியும். படத்தில் வ.உ.சியுடன் உள்ளது முன்னால் முதல்வர் பக்தவத்சலத்தின் மாமா முத்துரங்க முதலியார் ஆவர். ஆனால் அவர் தேவரைப் போன்ற தோற்றம் கொண்டவராக இருக்கிறார். யாரோ செய்த தவறால் இந்தப் படத்தில் உள்ளது தேவர் என்று பலரும் நம்பி பரப்புரை செய்து வருகின்றனர்.

    ReplyDelete

Popular Posts

Pages

Popular Posts