வீரசேகர் முக்குலத்தோர் ஒற்றுமை பேரியக்கம்:
எம் தேவரினமே யோசித்திடு !
---------------------------------------------------------------------------------------
தேசத்தந்தையென்ற பெருமை எனக்கு -வேண்டாம்
பாரத பூமிவிட்டு பாதகம் வெளியேறினால் -போதும்
என்ற
வங்கத்து சிங்கத்தால் நேசிக்கப்பட்டு
வெள்ளை
ஏகாதிபத்தியத்தால் வாய்பூட்டுச்சட்டம் கண்ட
வரலாற்று நாயகன் பசும்பொன்
உ -முத்துராமலிங்கத்தேவர் - பெயரை
மதுரை வானஊர்தி நிலையத்திற்கு
வைக்கவில்லையென்றால் ?????????
அன்று :
நாட்டிற்காக அங்கிங்கெனாதபடி
எங்கும்சென்று புரட்சிசெய்யும் -மக்களே
நமது வெற்றியின் வளர்ச்சியை தடுக்க
கிளர்ச்சிக்காரர்கள் -என்றுகூறி
கைரேகை சட்டம் பாய்ச்சிய வெள்ளைக்காவாலிகளிடம்
கொத்தடிமையாய் -வந்து கைரேகைவைப்பதைவிட
உன்
கட்டைவிரலை அகற்றிவிட்டு அதிகாரி அழைத்தால்
விரலில்லை என்று சொல் என்றாராம்
நம்
"தேசியத்தலைவர் பசும்பொன்னார் "
அதுபோல் இன்று
நமது தெய்வத்தின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு
வைக்கவில்லையென்றால்
ஒரு காலத்தில் தேவர் என்றொரு இனம் வாழ்ந்தது
அவர்கள் இப்படித்தான் இருந்தார்கள்
என்று
பள்ளிபாடப்புத்தகத்தில் பெரிய மீசையுடன் ஒரு படம்போட்டு
தேவரினத்தை புத்தகத்தில் போட்டு பெருமை செய்தது
நாங்கதான் என்று சொல்லி உன்னிடம் ஓட்டுக்கேட்கும் காலம்
வெகு தூரத்தில் இல்லை
"எவனுக்கும் வாக்களிக்க தேவரினத்தின் "
"விரல்கள் இனி ஏமாறாது என்று சொல் "
விடுதலைக்கே நீதாண்டா -கங்கு
வரும் ,தேர்தலிலே
தேவனாக ஒற்றுபட்டு -பொங்கு
இது
நீ வாசிப்பதற்கல்ல - யோசிப்பதற்கு
அன்புடன்
இரா -வீரசேகர் -பொருளாளர்
முக்குலத்தோர் ஒற்றுமை பேரியக்கம் uae
No comments:
Post a Comment