Total Pageviews

Friday, August 9, 2013

தேவர்படை பசும்பொன்னை நோக்கி

ஜெயந்திக்கு வாடகை வாகனங்கள்
அமர்த்தி இராமநாதபுரம் மாவட்டதிற்குள்
நுழையத் தடை காவல்துறை அறிவிப்பு!!!...
மூன்று படைக்கொண்டு ஆண்ட தேவரினம்
மீண்டும் படையெடுப்போம்
பசும்பொன்னை நோக்கி!!!...

> காலாட்படை (பாண்டியப் படை )
முன்வரிசையில் நடந்து சென்று போரிட்ட
வம்சம்
ஜெயந்தி அன்று நடந்தே பசும்பொன்னை அடைய

> குதிரைப்படை (சோழர்ப் படை )
குதிரைப்படை இன்று இல்லை ஆனால்
நூறு குதிரைத் திறன் கொண்ட இருசக்கர
வாகனம்
கொண்டு பசும்பொன்னை அடையும்!!!...

> யானைப்படை (சேரர்ப்படை )
படைத்தலைவனைத் தாங்கி போரிட்ட
யானைப்படை நம்மில் வளமானவர்களால்
பசும்பொன் சூழப்படும் நான்கு சக்கர
வாகனங்களால்!!!...

இந்த படைக்கு எந்த தலைவனும்
தேவையில்லை!!!...
பசும்பொன் தெய்வத்தின் ஆசியேப் போதும் !!!...

இப்படை வெல்லும் !!!...

வீதிக்கு ஒருப் பேரவை வைத்த தலைவன்
எல்லாம் விவகாரம் என்றால் ஓடி ஒளியும்
இனம்!!!...

என் இனம்!!!...
சூழ்ச்சிகள் பல வென்று வாழ்ந்த இனம் !!!...

தடை என்றால் தகர்த்தெறிவோம்!!!...
தேவரே தெய்வம் !!!...
பசும்பொன்னே கோயில் !!!...

No comments:

Post a Comment

Popular Posts

Pages

Popular Posts